2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பைஸர் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்

J.A. George   / 2021 ஜூலை 08 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசயை முதலாம் டோசாக பெற்றவர்களுக்கு 2 ஆம் டோசாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 3 ஆம் வாரத்தில் 1.4 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் இரண்டாவது டோசாக பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .