2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய இருவர் விளக்கமறியலில்

J.A. George   / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது சுகாதார பரிசோதகரை தாக்கி, அவரின் கடமைக்கு இடையூறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிபாவ - திபிரிபொக்குன பிரதேசத்தில்  அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X