2025 ஜூன் 28, சனிக்கிழமை

பொய்யான செய்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொய்யான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய சட்டதிட்டங்களை உருவாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பலாங்கொடையில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .