Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 18 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் பணத்தில் தனிமைப்படுத்தல்களை முடித்துக்கொண்டவர்கள் பொறுப்பாக செயற்பட வேண்டியது அவசியமென மேஜர் ஜெனரால் எச்.எச்.ஏ.எஸ்.பி.கே. சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஆறு அமெரிக்க நாடுகளிலிருந்து நாடு திரும்பிய 104பேர் தம்புள்ளை பெல்ஹெர அரச விவசாய பயிற்சி மய்யத்தில் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இன்று (18) வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அத்தோடு ஆபிரிக்க நாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு மேற்படி மய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 106 பேரில், இருவருக்கு கொரோனா தொற்று இருந்தாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மய்யத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு வெளியேறுருவோருக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று கருத்துரைத்த மேஜர் ஜெனரால் எச்.எச்.ஏ.எஸ்.பி.கே. சேனாரட்ன, உணவு, சுகாதார வசதிகளை இலகுவாக பெற்றுக்கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்ட மேற்படி தரப்பினர் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago