2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’பொறுப்புணர்ந்து செயற்படுமாறு அறிவுருத்தல்’

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் பணத்தில் தனிமைப்படுத்தல்களை முடித்துக்கொண்டவர்கள் பொறுப்பாக செயற்பட வேண்டியது அவசியமென மேஜர் ​ஜெனரால் எச்.எச்.ஏ.எஸ்.பி.கே. சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஆறு அமெரிக்க நாடுகளிலிருந்து  நாடு திரும்பிய 104பேர் தம்புள்ளை பெல்ஹெர அரச விவசாய பயிற்சி மய்யத்தில் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இன்று (18) வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அத்தோடு ஆபிரிக்க நாடுகளிலிருந்து அ​ழைத்து வரப்பட்டு மேற்படி மய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 106  பேரில், இருவருக்கு கொரோனா தொற்று இருந்தாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

அதன்படி இந்த மய்யத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு வெளியேறுருவோருக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று கருத்துரைத்த மேஜர் ​ஜெனரால் எச்.எச்.ஏ.எஸ்.பி.கே. சேனாரட்ன, உணவு, சுகாதார வசதிகளை இலகுவாக பெற்றுக்கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்ட மேற்படி தரப்பினர் சமூக பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் .

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .