2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிசை பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் சந்தேகநபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01)  பொலிஸாரால் மேற்கொள்ள சுற்றிவளைப்பின் போதே, குறித்த  சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரெனவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .