2025 மே 23, வெள்ளிக்கிழமை

பொலிஸ் நிலையத்துக்கு சென்ற பாடகர் இராஜ்

J.A. George   / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடகர் இராஜ் வீரரத்ன இன்று (27) காலை வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

சமூக ஊடகங்களில் தன்னை அவமதித்த ஒரு நபருக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் மேலதிக விசாரணைக்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

குறித்த நபர் யூடியூப் மூலம் தனது பெற்றோரையும் துறவிகளையும் தொடர்ந்து அவமதித்து வந்ததாக, விசாரணையைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜ் வீரரத்ன கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X