2025 ஜூன் 18, புதன்கிழமை

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதை வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் 13 பேரினதும் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 13 பேரையும் அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்  லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .