Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 16 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று முன்தினம் (14) காலை 9 மணி தொடக்கம் நேற்று (15) காலை 6 மணிவரையான காலப்பகுதியில் நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 783 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் 534 மோட்டார் சைக்கிள் சாரதிகளும் 43 கார் சாரதிகளும் 180 ஓட்டோ சாரதிகளும் 2 பஸ் சாரதிகளும் 10 லொறி சாரதிகளும் ஏனைய வாகனங்களின் சாரதிகள் 14 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2844 சாரதிகளுக்கு எதிராக ஏனைய போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago