2025 ஜூலை 16, புதன்கிழமை

போலி தகவல்களை பரப்பிய 16 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டில்  இதுவரை 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் இவர்களின் 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .