2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது வாள் வெட்டு: ஐவர் காயம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 15 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை, கலேவெலப் பிரதேசத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, நேற்று வியாழக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் ஐவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள், தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டுக்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X