2025 மே 21, புதன்கிழமை

பிரதியமைச்சர் பதவியேற்றார்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கருணாரத்ன பரணவித்தான, தனது கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .