2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பாலித்த பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையான அவன்காட் விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ, வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளார்.

ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதிவரையான காலத்தில் கட்டார், டோஹாவில் நடைபெறவுள்ள தடகள மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கு அவருக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .