2025 நவம்பர் 09, ஞாயிற்றுக்கிழமை

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

Editorial   / 2025 நவம்பர் 09 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள கழிப்பறையில் ‘கரு’ பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் அறிவித்துள்ளது.

விடுதியின் பிரதி தலைமை ஆசிரியை அளித்த புகாரின் பேரில், பேராதனை பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள், கரு பகுதியை பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

பேராதனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X