Editorial / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக்கிரியை, பொரளை கனத்தை மயானத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (24) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயரு 65ஆகும்.
அன்னாரது மறைவுக்கு, அரசியல் கட்சி பேதங்களின்றி, இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
35 minute ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
02 Mar 2026
02 Mar 2026