2025 மே 21, புதன்கிழமை

மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியில் வெள்ளம்

Thipaan   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவையில் பெய்துவரும் கடும்மழை காரணமாக, மட்டக்களப்பு- பொலன்னறுவை பிரதான வீதியின் கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பொலன்னறுவை- சோமாவதிய வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் மழையால், பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகளும் கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

(படங்கள்: றொஷான் துஷார)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .