2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

Editorial   / 2019 ஜூன் 10 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் காரணமாக, மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவு அபாயம் குறித்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு,  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாயம் குறித்த தகவல்களை, 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு  அறிவிக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .