2025 ஜூன் 25, புதன்கிழமை

மதுபான உற்பத்தி; இருவர் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர்  கண்டி, பல்லேவல பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தயாரிக்கப்படும் மதுபானத்தை அருந்தி பலர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, பொலிஸார் மேற்கொண்டு சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .