Mithuna / 2023 டிசெம்பர் 10 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது குர்ஆன் மதிராஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஜனாஸா தொடர்பாக மதராஸாவின் நிர்வாகியான மீரா சாய்வு முஹமட் ஜனாஸ் என்பவர் சாய்ந்தமருது பொலிஸாரினால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வௌ்ளிக்கிழமை (08) சாய்ந்தமருது பொலிஸார் மற்றும் அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸார் மதிராஸாவில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் சிசிடி கேமரா பொருத்துநர் என பலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சிசிடி கேமரா பொருத்துநர் மற்றும் 4 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago