2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

முன்னாள் அமைச்சரிடம் 3 மணிநேர வாக்குமூலம்

J.A. George   / 2025 ஜூன் 03 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்று (03) சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .