2025 ஜூன் 28, சனிக்கிழமை

​மன்னிப்புக் கோரியது பொலிஸ்

Editorial   / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்ட  போது, தவறாக பெண் ஒருவரின்  புகைப்படத்தை வெளியிட்டமைக்காக, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் மன்னிப்புக் கோரியுள்ளனர்.

அமார மஜ்ஜிட் என்ற பெண்ணிடமே, பொலிஸார் இவ்வாறு மன்னிப்புக் கோரியுள்ளனர்.

பொலிஸார் டுவிட்டர் ஊடாக, குறித்த பெண்ணிடம் மன்னிப்புக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .