Editorial / 2026 ஜனவரி 01 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் - ஓட்டுமடத்தைச் சேர்ந்த கனகரட்ணம் துரைராஜசிங்கம் (வயது-67) என்ற முதியவர் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஓட்டுமடத்தைச் சேர்ந்த கனகரட்ணம் துரைராஜசிங்கம் (வயது-67) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்து தேவையின் நிமித்தம் வெளியில் சென்ற அவர், ஆறுகால்மடம் மடத்தடிப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago