R.Tharaniya / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மர் விமானப்படை விமானம் (Y8) பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை (06) அன்று கட்டுநாயக்க விமானப்படைக்கு வந்தடைந்தது.
மியான்மர் அரசாங்கத்தின் ஒரு குழுவும் நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு வந்தது.
பேரிடர் நிவாரணத்தில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களும் உள்ளடங்கும்.


28 minute ago
1 hours ago
4 hours ago
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
4 hours ago
07 Dec 2025