2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மயானத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

Editorial   / 2019 மே 04 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் இருந்து இன்று காலை ஆயுதங்கள் உட்பட சில பொருள்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபீரின் பெரிய மீரா ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் இருந்தே, இந்த ஆயுதங்களும் பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, பிஸ்டோல் ஒன்றும் இரண்டு கைக்குண்டுகள், வாள், கைக்கோடாரி, வோக்கிடோக்கி இரண்டு, கணினி ஹார்ட் டிஸ்குகள் உட்பட பெருமளவான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .