Janu / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதானை - கொழும்பு புறகோட்டைக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, பிரதான ரயில் பாதையில் அலுவலக ரயில் உட்பட பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் ரயில்வே துறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
7 minute ago
35 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
35 minute ago
58 minute ago
2 hours ago