Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் மருந்துப் பொருள்களுக்கான தட்டுப்பாட்டுக்கு, எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் முழுமையான தீர்வுக் காணப்படுமென, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புற்று நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை, விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், எந்தவொரு மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவ இடமளிக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 73 மருந்து வகைகளின் விலைகளை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், மேலும் 27 மருந்துவகைகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025