2025 ஜூன் 28, சனிக்கிழமை

மறு அறிவித்தல் வரும் வரையில் ஊடரங்குச் சட்டம்

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின்  இன்று காலை ​தொடக்கம் இடம்பெற்று வரும் அனர்த்த நிலைகளையடுத்து, மறு அறிவித்தல் வரும் வரையில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்   அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று மாலை 6 மணித் தொடக்கம் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்த நிலையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போதிருந்து அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .