R.Maheshwary / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, வட்டவளை-மவுண்ட்ஜின் தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் 59 பேர் வரை இத்தோட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதால்,இத்தோட்டத்தை முடக்க நடவடிக்கை எடுத்ததாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago