2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது

Editorial   / 2025 ஒக்டோபர் 02 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி (CSO) நெவில் வன்னியாராச்சி, சிறிது நேரத்திற்கு முன்பு

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு வந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

 வாக்குமூலம் பதிவு செய்ய அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X