Editorial / 2022 மே 09 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,ன இன்று(9) இராஜினாமா செய்வார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் அவருக்கு முன்னர் தேசிய பட்டியல் எம்.பியான மயந்த திஸாநாயக்க எம்.பி பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் .
அவரது வெற்றிடத்துக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட உள்ளார்.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்வார்.
அந்த வெற்றிடத்துக்கு பிரதமராக கரு ஜயசூரிய நியமிக்கப்படுவார்.
அதன் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025