2025 ஜூலை 05, சனிக்கிழமை

மஹிந்தவை ஏற்றுக்கொண்டார் கரு

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதற்கமைய, இந்த அறிவிப்பை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, இன்று (08) நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .