2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாத்தளையில் அதிகரித்துவரும் படைப்புழுவின் தாக்கம்

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைப்புழுவின் தாக்கம் மாத்தளை மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதாக, மாவட்ட விவசாயத்துறை பிரதி பணிப்பாளர் எம்.பி.கே தெடன்வல தெரிவித்துள்ளார்.

படைப்புழுவின் வேகமான பரவலின் காரணமாக, மாவட்டத்தில் பல இடங்களில் சோளப் பயிர்ச்செய்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .