2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மின் துண்டிப்பு நேரம் அதிகரிப்பு?

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாத இறுதிக்குள் போதியளவு மழை கிடைக்காவிடில், மின்சார துண்டிப்பு நேர அட்டவணையை நீடிக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென, மின்சார பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் போதியளவு மழை கிடைக்கப்பெறாவிடின் மின்சார உற்பத்தியில் பாரியளவில் நெருக்கடியை சந்திக்க நேரிடுமெனத் தெரிவித்துள்ளதுடன், அவசர மின்சார கொள்வனவுக்கு மின்சக்தி அமைச்சால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி மின்துண்டிப்பு செய்யப்படும் கால அவகாசத்தை தினசரி 4 மணித்தியாலங்களாக நீடிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X