Editorial / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லாத ஒரு உடல் மாரவில முது கட்டுவ கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடலின் ஒரு பகுதி மட்டுமே நீல நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்ததாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
புகாரைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டதாகவும், உடல் ஒரு ஆணுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாரவில செயல் நீதவான் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வார், அதே நேரத்தில் மாரவில பொலிஸார் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
23 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
37 minute ago