2025 ஜூலை 03, வியாழக்கிழமை

முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்கு வாபஸ்

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச - ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு  வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .