Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்தவொரு நிலையிலும் முழு நாட்டையும் முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
2 hours ago