2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மூன்று வர்த்தக நிலையங்களில் தீ விபத்து

Editorial   / 2019 ஜூன் 11 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் – கட்டுபொத நகரிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (10) இரவு ஏற்பட்ட குறித்த தீ விபத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, குருநாகல் நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபரின் அலுவலகக் கட்டடத்தில், இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட புகையின் காரணமாக, அங்கு தீயணைப்பு பிரிவினர் விரைந்து தயார் நிலையில் இருந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, குறித்த கட்டடத்திலிருந்த A/C கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே புகை வெளியேறியமை கண்டறியப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .