Nirosh / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளிலிருந்த மேலும் 884 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததுள்ளதோடு, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 495 விமானங்களூடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
பல்வேறுத் தொழில்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்ப முடியாமலிருந்த 570 இலங்கையர்களும் அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago