Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 10 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நடத்தி செல்லப்படும் 09 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து மேலும் 585 பேர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 647 இலங்கையர்கள் இன்று (10) நாடு திரும்பியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் இருந்து 274 பேர், கட்டாரில் இருந்து 81 பேர் மற்றும் டுபாயில் இருந்து 292 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
44 minute ago
48 minute ago