2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மொரட்டுவை விவகாரம்; சந்தேக நபர்களை விசாரிக்க அனுமதி

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்கிசை நீதவான் நீதிமன்றம் இதற்கான அனுமதியை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.

26 மற்றும் 36 வயதுடைய குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .