2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரம்மல - கிரியுல்ல வீதியில் தம்பெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று (01) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஆகியோர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர், துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .