2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிளை பாகங்களாக்கியவர்கள் கைது

George   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி, அதன் பகுதிகளை கழற்றி எஞ்சினை கழிவு நீர் வாய்காலில் மறைத்து வைத்ததாக கூறப்படும் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மோட்டார் சைக்கிளை பாகங்களாக கழற்றி  விற்கும் இன்னும் சிலரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்தள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 5