2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

George   / 2016 ஜூன் 14 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதியதலாவ மகாவெவ   வீதியில் புளுங்கஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலியாகியுள்ளார்.

மகாஓய நோக்கி பயணித்த மோட்டார்  சைக்கிள், கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், பதியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மகாஓய இத்தபொல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயது இளைஞனே இந்ம விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பதியதலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .