2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல்

George   / 2016 நவம்பர் 23 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வுப் பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.என்.சரத்சந்திரவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு சொந்தமான ஜீப் வண்டியை மோடியாக பாவித்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்தபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .