2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 ஜூன் 09 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவின்  விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

இதேவேளை, நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதினின் கொலை தொடர்பில் சாட்சிகளை மறைத்த குற்றத்தின்கீழ், இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .