2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மேலதிக நீதவானுக்கு பிணை: திருத்திய விண்ணப்பம் சமர்ப்பிப்பு

Kanagaraj   / 2016 ஜூன் 13 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவுக்கு, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தினால் ஜூன் மாதம் 02ஆம் திகதியன்று வழங்கப்பட்டுள்ள விளக்கமறியல் உத்தரவை திருத்துமாறு கோரி, சட்டமா அதிபர், திருத்திய விண்ணப்பமொன்றை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .