2025 ஜூன் 09, திங்கட்கிழமை

முஸம்மிலுக்குப் பிணை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், கொழும்பு கோட்டை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த இவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .