2025 மே 22, வியாழக்கிழமை

யாழ். மாணவர்களுக்கு ஹெரோய்ன் விற்ற நால்வர் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே வைத்து, மாணவர்களுக்கு ஹெரோய்ன் போதைப்பொருட்களை விற்பனைச் செய்துகொண்டிருந்தனர் என்ற குற்றஞ்சாட்டில் நால்வரை கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நால்வரிடமிருந்தும் ஹேரோய்ன் பக்கற்றுகள் நான்கை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X