2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யோஷித்தவிடமும் விசாரணை

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ, விசாரணைகளுக்காக கடற்படை தலைமையகத்துக்கு சென்றுள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் அவர் கடற்படை தலைமையகத்துக்கு விசாரணைகளுக்காக சமூகமளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X