2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ரணிலுக்கு நிதியை அங்கீகரித்த சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணை

Freelancer   / 2025 ஓகஸ்ட் 23 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்தமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் தலைமையக சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மாஅதிபர் காலிங்க ஜயசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் தொடருந்து நடந்து வருவதால், சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டுவாரா என்பது குறித்து எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .