2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

ரயிலுடன் ஓட்டோ மோதி விபத்து: சாரதி உயிரிழப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பளை - இத்தாவில் பகுதியில் நேற்று (13) ரயிலுடன் ஓட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டோ சாரதி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் இத்தாவில் பகுதியில் ஓட்டோவைச் செலுத்தி வந்த 69 வயதான வயோதிபர் ரயிலுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X